திருப்பூரில் அருள் வாக்கு கேட்டுச் சென்ற பெண்ணை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த சாமியாரைத் தேடும் போலீசார் May 09, 2024 376 திருப்பூரில் மாந்திரீக வேலையில் ஈடுபட்டு வரும் அர்ஜுன் கிருஷ்ணா என்பவர் கணவருடன்தன்னை சேர்த்து வைப்பதாகக் கூறி ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த சத்யா என்...